
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* ஒற்றுமையுடன் வாழ்ந்தால் உலகில் நல்வாழ்வு வாழலாம். இல்லாவிட்டால் நம் நிலை தாழ்ந்து விடும்.
* உச்சி மீது வானமே இடிந்து வீழ்ந்தாலும் கூட மனிதன் அச்சப்படக் கூடாது.
* தவம் செய்தால் தான் விரும்பியதை அடைய முடியும். உலகில் அன்பைக் காட்டிலும் சிறந்த தவம் வேறில்லை.
* நீதிநெறி வழியில் நின்று பிறருக்கு உதவுபவன் மேல்சாதி. மற்றவர் அனைவரும் கீழ்ஜாதியினர்.
* சாதி இரண்டொழிய வேறில்லை என்று சொல்லிய தமிழ் மகள் அவ்வையின் வாக்கு அமிர்தம் போன்றது.
- பாரதியார்